LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

உயிர் வழி அறிவு

 

மனம் தனது மூலம் நோக்கி நிற்கும் அக நோக்குப் பயிற்சியால் தனக்குப் பிறப்பிடமான உயிர் நிலையை [உயிராற்றலை] அதன் இயக்கத்தை உணர்கின்றது. உயிரை நெருப்பாகக் கொண்டால், மனதை வெளிச்சமாகக் கொள்ளலாம். 
இது போல உயிரே படர்க்கையில் மனமாக இயங்குகிறது, உயிர் "நான்" என்னும் அகங்காரமாகவும் அதன் படர்க்கைச் சிறப்பே மனம் என்றும் உணர்ந்து, அவ்வாறு விளங்கிய ஒன்றுபட்ட உணர்வு நிலையில் அறிவை விரித்...து உயிராக உடலில் இருக்கும், இயங்கும் உணர்வு ஆற்றல் விண் எனும் நிலையில் பேரியக்க களமாகவும், காணும் பல பொருட்களில் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையாக எழும் இயக்க ஆற்றலாகவும், பிராணிகளிடத்தில் இன்ப துன்பம் உணர் உயிராகவும் இயங்கும் உண்மை, அறிவுக்கு உண்டாம். இயக்க ஆற்றலான உயிர் அணுக்கள் [பரமாணுக்கள்] ஒன்றாகக் கூடி இணைந்து திரட்சி பெற்று உருவங்களாகி மீண்டும் ஒவ்வொரு உருவத்திலும் ஊடுருவி நிறைந்து அதனதன் தன்மைக்கேற்ப அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், எனும் அறுவகையில் ஒன்றாகவோ, பலவாகவோ சிறப்புற்று இயங்கும் மறைபொருள் விளங்கும். இந்த உயிர்நிலை விளக்கத்தில் விழிப்போடு உலகைத்த் துய்க்கும் இன்ப துன்ப இயல்பறிந்து உயிர்கட்குக் கடமை செய்து இனிமையாற்றி வாழும் அறிவே உயிர்வழி அறிவு. இவ்வறிவு நிலையில் தான், ஒழுக்கம், கடமை, ஈகை மூன்றும் இணைந்த அறநெறி இயல்பாக உண்டாகிறது.
உயிர் = Spirit; அறிவு = Knowledge
உயிர் வழி அறிவு = Spiritual Knowledge  
 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

மனம் தனது மூலம் நோக்கி நிற்கும் அக நோக்குப் பயிற்சியால் தனக்குப் பிறப்பிடமான உயிர் நிலையை [உயிராற்றலை] அதன் இயக்கத்தை உணர்கின்றது. உயிரை நெருப்பாகக் கொண்டால், மனதை வெளிச்சமாகக் கொள்ளலாம். 

 

இது போல உயிரே படர்க்கையில் மனமாக இயங்குகிறது, உயிர் "நான்" என்னும் அகங்காரமாகவும் அதன் படர்க்கைச் சிறப்பே மனம் என்றும் உணர்ந்து, அவ்வாறு விளங்கிய ஒன்றுபட்ட உணர்வு நிலையில் அறிவை விரித்...து உயிராக உடலில் இருக்கும், இயங்கும் உணர்வு ஆற்றல் விண் எனும் நிலையில் பேரியக்க களமாகவும், காணும் பல பொருட்களில் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையாக எழும் இயக்க ஆற்றலாகவும், பிராணிகளிடத்தில் இன்ப துன்பம் உணர் உயிராகவும் இயங்கும் உண்மை, அறிவுக்கு உண்டாம். இயக்க ஆற்றலான உயிர் அணுக்கள் [பரமாணுக்கள்] ஒன்றாகக் கூடி இணைந்து திரட்சி பெற்று உருவங்களாகி மீண்டும் ஒவ்வொரு உருவத்திலும் ஊடுருவி நிறைந்து அதனதன் தன்மைக்கேற்ப அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், எனும் அறுவகையில் ஒன்றாகவோ, பலவாகவோ சிறப்புற்று இயங்கும் மறைபொருள் விளங்கும். இந்த உயிர்நிலை விளக்கத்தில் விழிப்போடு உலகைத்த் துய்க்கும் இன்ப துன்ப இயல்பறிந்து உயிர்கட்குக் கடமை செய்து இனிமையாற்றி வாழும் அறிவே உயிர்வழி அறிவு. இவ்வறிவு நிலையில் தான், ஒழுக்கம், கடமை, ஈகை மூன்றும் இணைந்த அறநெறி இயல்பாக உண்டாகிறது.

உயிர் = Spirit; அறிவு = Knowledge

உயிர் வழி அறிவு = Spiritual Knowledge  

 

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

 

by Swathi   on 17 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.