LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஆன்மீகத் தமிழர்கள் Print Friendly and PDF

வேங்கடரமண பாகவதர்

 

பிறப்பு:ஸ்ரீ வேங்கடரமணர் கி.பி.1781 ல் பிறந்தார்.ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதர் சமஸ்கிருதப் புலமையும் இசையில் மிகுந்த தேர்ச்சியும் உடையவராய் 
விளங்கியவர்.'தியாகராஜ' முத்திரை: வேங்கடரமண பாகவதரையும் பிணைத்திருந்த ஆசிரியர் மாணவர் உறவு சிறப்பு வாய்ந்தது. வேங்கடரமணர் சவுராட்டிர 
மொழியில் நிறையப் பக்திக் கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். தமது தெலுங்குக் கீர்த்திகள் அனைத்திலும் இறுதியில் 'தியாகராஜ' என்ற முத்திரையிட்டுக் 
குருகாணிக்கை செலுத்தியுள்ளார்.கி.பி.1943ல் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் பயன்படுத்திய பாதுகை, பாராயணம் செய்த தெலுங்கு பாகவதம், கையெழுத்து 
ஏட்டுச் சுவடிகள், ஸ்ரீ வேங்கடரமணபாகவதரின் பாதுகைகள், பூஜா பாத்திரங்கள், அவர் இயற்றிய கீர்த்தனைகள், புதிய வர்ணங்கள், ஸ்வர ஜதிகள் 
முதலியவை அடங்கிய அற்புத பொக்கிஷமான ஏட்டுச் சுவடிகள் மதுரை சவுராட்டிர சபையைச் சேர்ந்த வேங்கடரமண மந்திரத்தில் பாதுகாக்கப்பட்டு 
வருகின்றன.இறப்பு: 1889 ஆம் ஆண்டு இவர் மரணம் அடைந்தார்.இவர் நூற்றியெட்டு ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.

பிறப்பு:

 

     ஸ்ரீ வேங்கடரமணர் கி.பி.1781 ல் பிறந்தார்.ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதர் சமஸ்கிருதப் புலமையும் இசையில் மிகுந்த தேர்ச்சியும் உடையவராய் விளங்கியவர்.

 

'தியாகராஜ' முத்திரை:

 

     வேங்கடரமண பாகவதரையும் பிணைத்திருந்த ஆசிரியர் மாணவர் உறவு சிறப்பு வாய்ந்தது. வேங்கடரமணர் சவுராட்டிர மொழியில் நிறையப் பக்திக் கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். தமது தெலுங்குக் கீர்த்திகள் அனைத்திலும் இறுதியில் 'தியாகராஜ' என்ற முத்திரையிட்டுக் குருகாணிக்கை செலுத்தியுள்ளார்.கி.பி.1943ல் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் பயன்படுத்திய பாதுகை, பாராயணம் செய்த தெலுங்கு பாகவதம், கையெழுத்து ஏட்டுச் சுவடிகள், ஸ்ரீவேங்கடரமண பாகவதரின் பாதுகைகள், பூஜா பாத்திரங்கள், அவர் இயற்றிய கீர்த்தனைகள், புதிய வர்ணங்கள், ஸ்வர ஜதிகள் முதலியவை அடங்கிய அற்புத பொக்கிஷமான ஏட்டுச் சுவடிகள் மதுரை சவுராட்டிர சபையைச் சேர்ந்த வேங்கடரமண மந்திரத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 

இறப்பு:

 

     1889 ஆம் ஆண்டு இவர் மரணம் அடைந்தார்.இவர் நூற்றியெட்டு ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.

by Swathi   on 23 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா - பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி. திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா - பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி.
திருமுருக கிருபானந்த வாரியார் திருமுருக கிருபானந்த வாரியார்
தமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை தமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை
தங்கம்மா அப்பாக்குட்டி தங்கம்மா அப்பாக்குட்டி
பத்திரகிரியார் பத்திரகிரியார்
முரளீதர சுவாமிகள் முரளீதர சுவாமிகள்
முகவை கண்ண முருகனார் முகவை கண்ண முருகனார்
மத்துவர் மத்துவர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.