|
|||||
ஒலிம்பிக் சாம்பியன்களுக்கு, பிரதமர் பாராட்டு |
|||||
புது தில்லி, ஆக.17:
வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய் குமார், சுஷில் குமார், வெண்கலம் வென்ற ககன் நரங், யோகேஷ்வர் தத், சாய்னா நெவால், மேரி கோம் ஆகியோர் பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.அவர்களுக்கு பிரதமர் தனது இல்லத்தில் விருந்தளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக் சங்க தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா, பொதுச் செயலர் ரந்திர் சிங், இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோருடன் வீரர், வீராங்கனைகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
புது தில்லி, ஆக.17:
வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய் குமார், சுஷில் குமார், வெண்கலம் வென்ற ககன் நரங், யோகேஷ்வர் தத், சாய்னா நெவால், மேரி கோம் ஆகியோர் பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.அவர்களுக்கு பிரதமர் தனது இல்லத்தில் விருந்தளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக் சங்க தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா, பொதுச் செயலர் ரந்திர் சிங், இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோருடன் வீரர், வீராங்கனைகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். |
|||||
by Swathi on 18 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|