|
|||||
45 வயது வரை விளையாடுவேன்-சச்சின் சூசகம் |
|||||
மும்பை, ஜூலை 28 : கிரிக்கெட்டுக்குப் பிறகு நீங்கள் என்ன செய்ய உள்ளீர்கள் என்று செய்தியாளர்கள் இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சினிடம்
கேட்டதற்கு, இதற்கு பதிலளிப்பது மிகவும் சிரமம். அது பற்றி இன்னும் 5-6 ஆண்டுகள் கழித்துத்தான் சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.
இதன் மூலம் தனது 45வது வயது வரை கிரிக்கெட் விளையாடுவேன் என்று சச்சின் சூசகமாக பதில் அளித்துள்ளார்.
மும்பை, ஜூலை 28 : கிரிக்கெட்டுக்குப் பிறகு நீங்கள் என்ன செய்ய உள்ளீர்கள், என்று செய்தியாளர்கள் இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சினிடம் கேட்டதற்கு, இதற்கு பதிலளிப்பது மிகவும் சிரமம். அது பற்றி இன்னும் 5, 6 ஆண்டுகள் கழித்துத்தான் சிந்திக்க வேண்டும் என்று கூறினார். இதன் மூலம் தனது 45வது வயது வரை கிரிக்கெட் விளையாடுவேன் என்று சச்சின் சூசகமாக பதில் அளித்துள்ளார். |
|||||
by Swathi on 28 Jul 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|