LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீதேசிகப் பிரபந்தம்

ஸ்ரீ வைணவதினசரி

9.1:
வருயிருளழிவழிமனம்வருமுணர்வொடு
கரிகிரிமருவியகரிய வனடியிணை
பரிவொடுபரவுநலடியவர்பழவுரை
யரியரி யரியரி யரியரி யரியே.

9.2:
வினைவகையொழுகியவெறிநிலையடையவு
நினைவுடைநிகழ்வெதிர்நிலைநலமணுகிட
மனமுரை கிரிசைகள் மகிழ்மறைநெறிகொடு
தனிமுதலடியிணையடிபவர் தமரே.

9.3:
மலர்மகண் மருவிய மறுவுடையிறையவன்
மலரடிகருதிய மனமுடையடியவர்
மலர்புனலமுதுடன் வகையனவடையவு
மலர் மதியெ மதல வெனவறி பவரே.

9.4:
நறையுடை மலர்மகள் நலமுற மருவிய
விறையவனினிதுறவினியவை யெணுமவர்
அறநெறியிலனெ வனணுகிலு மணுகிலர்
துறையலதெனுமொரு துறைபடுகிலரே.

9.5:
ஒளிமதியென வொருதிருவுட னுயர்ப்பவ
னளிமதி முகநகை நலநிலவுகவுக
டெளிபுனல முதன செழுமதியடியவர்
குளிமுதல்கிரிசைகள் குறைகிலர்வலவே.

9.6:
வருவதொருறவெனவளரிளவரசென
மருவுநன் மகனெனன வனமதகரியென
வருவிலை மணியென வடியவ ரடைபவ
ரருகணை யிறைவனை யரு கணை யுடனே.

9.7:
விரைகமழ் மலர்கள் மிகவுறு மிறையவன்
குரைகழல் குறுகிய குளிர்மதி மதியொடு
வரைநிலை யடியவர் மறைகளின் மறையெணு
முரைநிரை பரவுவருளமமு துணவே.

9.8:
துதிகளு மறிவரு சுருதியி னிறுதியி
னிதயமிதென முனியிறையவருரைகளு
மதுரமனுதவிய மறைகளு மடியவர்
விதிவகை பரவுவர் மிகவுள மெழவே.

9.9:
அறிவிலர் தலைமிசை யயனடி யெழிதிய
பொறிவகை யெழுவதோர் பொறிநல முகவல
ருறுவது முடையது மிதுவென வருவது
நறுமலர் மகள்பதி நலமுறு நினைவே.

9.10:
பெருகியநல நிலை பெருமையின் மிகுமயல்
உருகிய நிலைமனமுயர் முகிழெழுமுடல்
சொருகிய விழிதிகழ் சுடர்மதி புகுமிறை
கருகிய வுருதிகழ் கரிகிரி யரியே.

சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

அடிவரவு : வரியிருள், வினைவகை, மலர்மகள்,
நறையுடை, ஒளிமதி, வருவது, விரைகமழ்,
துதிகளும், அறிவிலர், பெருகிய, ஈருலகை.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.