|
|||||
இலங்கை தூதரகத்தை சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மற்ற இலங்கை அரசு முடிவு ! |
|||||
பல்வேறு தமிழ் அமைப்புகள் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அடிக்கடி முற்றுகை இட்டு
போராட்டம் நடத்துவதால் இலங்கை தூதரகத்தை சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்ற
இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிக்கை
விரைவில் வெளியாகும் என இலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு தமிழ் அமைப்புகள் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அடிக்கடி முற்றுகை இட்டு போராட்டம் நடத்துவதால் இலங்கை தூதரகத்தை சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும் என இலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
|||||
by Swathi on 25 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|