சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது எனவும் இது தொடர்பாக இந்திய கிர்க்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுத்த பிரதமருக்கு தமிழக முதல்வர் சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது தொடர்பாக ஆலோசிக்க ஐ.பி.எல் நிர்வாக குழு நேற்று கூடியது, இந்த கூட்டத்தில் சென்னையில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடமாட்டாட்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகி ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
|