LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்க முடியாது - உச்ச நீதி மன்றம் !!

சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் தொடக்கப் பள்ளிக்கல்வித் திட்டதில் தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து சிறுபான்மை கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழி பாடத்தை கட்டாயமாக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது.


கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 


வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆரம்ப பள்ளிகளில் தாய்மொழி பாடத்தை திணிப்பது என்பது குடிமக்களின் உரிமையை மீறுவதாகும் என்று கூறி கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்தனர்.

by Swathi   on 07 May 2014  0 Comments
Tags: தாய் மொழிக் கல்வி   உச்சநீதி மன்றம்   தாய்மொழி   சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்   Mother Tongue   Supreme Court   Thaai Mozhi  
 தொடர்புடையவை-Related Articles
உலக தாய்மொழி தினம் - சிறப்பு கட்டுரை... உலக தாய்மொழி தினம் - சிறப்பு கட்டுரை...
தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்க முடியாது - உச்ச நீதி மன்றம் !! தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்க முடியாது - உச்ச நீதி மன்றம் !!
பிரவரி 21 : உலக தாய்மொழி நாள் !! பிரவரி 21 : உலக தாய்மொழி நாள் !!
பாலியல் குற்றங்கள் தொடர்பாக இனி உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக புகாரளிக்கலாம் !! பாலியல் குற்றங்கள் தொடர்பாக இனி உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக புகாரளிக்கலாம் !!
ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !! ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !!
இ.பி.கோ 377 தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சீர்திருத்த வாய்ப்பை தவறவிட்டது இ.பி.கோ 377 தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சீர்திருத்த வாய்ப்பை தவறவிட்டது
வாக்களர்களுக்கு வாக்கு பதிவு ரசீது வழங்க : உச்ச நீதிமன்றம் உத்தரவு !! வாக்களர்களுக்கு வாக்கு பதிவு ரசீது வழங்க : உச்ச நீதிமன்றம் உத்தரவு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.