|
|||||
காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் ! சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ! |
|||||
காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.சுப்ரீம் கோர்ட்டில் நேற்று காவிரி நீர் பிரச்சினை தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் இரு மாநிலங்களில் தண்ணீர் தேவை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக காவிரி கண்காணிப்பு குழுவை கூட்டுமாறு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு |
|||||
Supreme Court directs Karnataka to release Cauvery water to Tamilnadu ! | |||||
In an interim relief to Tamil Nadu, the Supreme Court directed Karnataka Yesterday to release 10,000 cusecs of Cauvery water per day its neighbouring state and asked the Cauvery Monitoring Committee to hold its meeting to decide the amount of water required by the states. |
|||||
by Swathi on 06 Dec 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|