|
|
டிராயின் உத்தரவை நீடித்தது சுப்ரீம் கோர்ட் ! |
ஒரு சிம்கார்டில் இருந்து ஒரு நாளுக்கு 200 எஸ்.எம்.எஸ். வரையே அனுப்பும் உச்சவரம்பபை நீடித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.கடந்த வருடம் டிராய் அமைப்பு ஒரு சிம்கார்டில் இருந்து ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் வரையே அனுப்பும் உச்சவரம்பபை போட்டது.பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே 100 லிருந்து 200 எஸ்.எம்.எஸ் ஆக அதிகரித்தது.இந்த உச்சவரம்பை எதிர்த்து தொலைத்தொடர்பு சர்ச்சை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மறைந்த பால்தாக்கரேவின் பேரன் ஆதித்யா மனு ஒன்றை செய்தார்.இதனை விசாரித்த தீர்ப்பாயம் டிராயின் உச்சவரம்பை நீக்கியது.இதனை அடுத்தது டிராய் சுப்ரீம் கோர்டில் தொலைத்தொடர்பு சர்ச்சை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு போட்டது.இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் வழக்கு சம்பந்தமாக தீர்ப்பாயத்திற்கும்,ஆதித்யாவிற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.மேலும் ட்ராயின் உச்ச வரம்பை நீடித்து உத்தரவிட்டது.
|
Supreme Court Restores 200 SMS Limit ! |
The Supreme Court stayed telecom tribunal TDSAT's order, which had quashed the sector regulator TRAI's circular limiting the number of SMSes to 200 per day per sim.TDSAT had on July 17 termed the ceiling on SMSes as "arbitrary" and against the right of freedom of speech and expression guaranteed under the Constitution and had set aside the sector regulator TRAI's circulars. |
|
|
|
|
|
by Swathi on 04 Dec 2012 0 Comments |
|