LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சூர்யா நடிக்கும் மாஸ் படத்தின் கதை என்ன தெரியுமா?

வெங்கட்பிரபு சூர்யா இணையும் மாஸ் படத்தின் கதையை பற்றி பல செய்திகள் பிரபல சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் இருக்கும் நிலையில் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து மாஸ் படம் ஒரு சாதாரண மனிதனுக்கும், விண்வெளி மனிதர்களுக்கும் இடையே நடைபெறும் சம்பவங்களை மைய்யமாக வைத்து எடுக்கப்படும் படம் என்றும் படத்தின் சாமான்யனாக வரும் கதாநயகன் சூர்யா வானத்திலிருந்து விழும் ஒரு வேற்று கிரக கல்லின் முன் நிற்க அது அவரைப்போல் காட்சியளித்து அவர் அதை பேய் என்று நினைத்து ஓடுகிறார். இவ்விரண்டு சூர்யாக்களும் அடிக்கும் கூத்தே திரையரங்கம் குலுங்கும் அளவிற்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேய் படம் என்ற வதந்திகளுக்கு அவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததுக்கு கதையே இது தான் என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம் போலிருக்கிறது.

கதைப் படி மார்ஸ் கிரகத்திலிருந்து அந்த வேற்று கிரகவாசிகள் வருவதால் மாஸ் என்ற டைட்டில் என்று கூட யோசிக்க வைக்கிறது. பிரபல இந்தி நடிகர் ரித்திக் ரோஷன் நடித்த கோய் மில் கயா மற்றும் சமீபத்தில் ஆமிர் கான் நடிப்பில் வெளியான பீகே போன்ற படங்களின் சாயல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 13 Feb 2015  0 Comments
Tags: Mass Movie   Mass   Mass Story   Mass Surya   மாஸ்   மாஸ் கதை   சூர்யா  
 தொடர்புடையவை-Related Articles
மாசு என்கிற மாசிலாமணி திரைவிமர்சனம் !! மாசு என்கிற மாசிலாமணி திரைவிமர்சனம் !!
ஒரே நாளில் மாஸ், ரஜினிமுருகன் ரிலீஸ் !! ஒரே நாளில் மாஸ், ரஜினிமுருகன் ரிலீஸ் !!
மாஸ் ஒரு லேட்டஸ்ட் அப்டேட் !! மாஸ் ஒரு லேட்டஸ்ட் அப்டேட் !!
சூர்யா நடிக்கும் மாஸ் படத்தின் கதை என்ன தெரியுமா? சூர்யா நடிக்கும் மாஸ் படத்தின் கதை என்ன தெரியுமா?
மாஸ்ஸாக உருவான மாஸ் பட பாடல் !! மாஸ்ஸாக உருவான மாஸ் பட பாடல் !!
சூர்யாவின் மாஸ் - இதுவரை ஒரு சின்ன அப்டேட்... சூர்யாவின் மாஸ் - இதுவரை ஒரு சின்ன அப்டேட்...
மார்ச்சில் வெளியாகிறதாம் சூர்யாவின் மாஸ் !! மார்ச்சில் வெளியாகிறதாம் சூர்யாவின் மாஸ் !!
மாஸ் படத்தில் மூன்று நாயகிகள் !! மாஸ் படத்தில் மூன்று நாயகிகள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.