LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

குழிப் பணியாரம் செய்வது எப்படி ?

தேவையானவை :


இட்லி அரிசி- 2 கப்

உளுந்து- கால் கப்

வெந்தயம்- 1 டேபிள் ஸ்பூன்

வெல்லம்- 11/2  கப்

உப்பு- தேவையானளவு

எண்ணெய்- தேவையானளவு.


செய்முறை :


1.அரிசியுடன் உளுத்தம்பருப்பு வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து ஊறவைத்து நைசாக அரைத்து உப்பு சேர்த்து  இரவு முழூவதும் புளிக்கவைக்கவும்.

2.மறுநாள்  அதில் வெல்லத்தை கரைத்து வடிகட்டி மாவில்  ஊற்றீ  கலக்கவும்.

3.தோசை மாவு பதத்தை விட சற்று கெட்டியாக கரைத்து வைக்கவும்.

4.குழிபணியாரச் சட்டியை அடூப்பில் வைத்து காயவைத்து ஒவ்வொரு குழியிலும் எண் ணெயை ஊற்றி சூடாக்கி அதில் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றவும்.

5.ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டூ வேகவிடவும்.சுற்றி என்னை விடவும்.

6.இவ்வாறு அனைத்து மாவையும் சுட்டெடூக்கவும்.இப்பொழுது குழிப் பணியாரம் ரெடி.


குறிப்பு :வெல்லத்தை காய்ச்சும் பொது சிறிது தண்ணீர் விடவும்.பாகு பதம் கவனமாக பார்த்து வடிகட்டி மாவுடன் சேர்க்கவும்.

by uma   on 26 Jan 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
08-Mar-2014 09:59:34 பிரியா said : Report Abuse
பொரிவிளங்காய் உருண்டை செய்வது எப்படி ?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.