LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு

இந்தியாவின் தேர்தல் ஆணையராக இருந்தபோது , தேர்தல் ஆணையம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றொரு துறையல்ல என்பதையும், அதற்கு உள்ள முழு உரிமை, சுதந்திரம் அனைத்தையும் பயன்படுத்தி சிறந்த பணி செய்து, மக்கள் விரும்பும் அதிகாரியாக ஓய்வுபெற்ற திரு. டி.என்.சேஷன் அவர்கள் இன்று மறைந்தார்.  அவருக்கு வயது 87. ஐஏஎஸ் அதிகாரிகளின் கனவு பணியான கேபினட் செகரட்டரிபதவியை வகித்த போதே அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தியவர்.

தேர்தல் களத்தில் எத்தனை விதிமுறைகள்.. எத்தனை கட்டுப்பாடுகள் உண்டோ அத்தனையையும் நடைமுறைப்படுத்தியவர். பொதுமக்கள் மகிழ்ச்சியில் திளைக்க, எதிர்ப்பக்கம் அரசியல்வாதிகள் கதிகலங்கி போனார்கள்.  தாம் வகித்த பதவிக்கு அழகும் பெருமையும் கம்பீரத்தையும் சேர்த்துக் கொடுத்த இந்திய ஆட்சி பணியாளர்களில் டிஎன் ஸ்டேஷனுக்கு முக்கிய இடம் உண்டு.

 

பின்புலம்:

  • கேரள மாநிலம் பாலக்காடு அருகே டி.எஸ். நாராயணய்யர், சீதாலட்சுமி தம்பதிக்கு டிசம்பர் 15,1932-ம் ஆண்டு மகனாகப் பிறந்தார்1955-ம் வருடம் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
  • ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

வகித்த பொறுப்புகள்:

  • கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர்
  • மதுரை மாவட்ட ஆட்சியர்
  • போக்குவரத்து துறை இயக்குநர்
  • வேளாண், தொழில்துறைச் செயலர்
  • பாதுகாப்புச் செயலாளர்
  • அமைச்சரவை செயலாளர்
  • திட்டக் கமிஷன்
  • இந்தியாவின் 10-வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர்.

சாதனைகள்:

  • வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியவர்.  
  • வேட்பாளர்கள் செலவு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகை குறித்த கட்டுப்பாடு கொண்டுவந்தவர். 
  • விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் தனது முழு அதிகாரத்தைப் பயன்படுத்த வைத்தவர்.  
  • இந்தியத் தேர்தல் நடைமுறையின் சீர்திருத்தவாதி

விருது:

  • 1996-ம் ஆண்டு உயர்ந்த விருதான மகசேசே விருது வழங்கப்பட்டது.

 

கடந்த ஆண்டு மனைவியை இழந்து சென்னை வீட்டில் வசித்து வந்த டிஎன் ஸ்டேஷனுக்கு வாரிசுகள் இல்லை.

அன்னாருக்கு என் இதயப் பூர்வமான கண்ணீர் அஞ்சலி.

 

by Swathi   on 11 Nov 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.