LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

t20 உலககோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா

 

t20 உலககோப்பை சூப்பர்-8 சுற்றின் கடைசிப்போட்டி நேற்று மாலை 7.30 மணிக்கு கொழும்பில் நடைபெற்றது. இதி்ல் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சையில் இறங்கின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி நகொடுக்கப்பட்ட இருபது ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார், ரெய்னா மட்டும் நிலைத்து நின்று ஆடி 45 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவை 121 ரன்களுக்குள் மடக்கினால் அரை இறுதிக்குள் செல்லாலாம் என்ற நிர்பந்தத்தில் இந்திய அணி பந்து வீச துவங்கியது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அம்லா மற்றும் காலிஸ் களம் இறங்கினர். முதல் இரண்டு ஓவரிலேயே இருவரும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து விளையாடிய பிளேசிஸ் பொறுப்புடன் விளையாடி 65 ரன்களை எடுத்து அந்த அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தார். இக்கட்டான சூழ்நிலையிலும் தென் ஆப்பிரிக்க அணி நிதானமாக ரன்  குவிப்பில் ஈடுபட்டது. தென் ஆப்பிரிக்கா 17-வது ஓவரில் 121 ரன்னைக் கடந்தது. இதனால் இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பை இழந்தது. தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்தியாவிற்கு எந்த வகையிலும் பயனளிக்கவில்லை. தென் ஆப்பிர்க்க அணியை வென்றும் அரையிறுதி வாய்ப்பை இழந்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது இந்திய அணி.
 
 

 

t20 உலககோப்பை சூப்பர்-8 சுற்றின் கடைசிப்போட்டி நேற்று மாலை 7.30 மணிக்கு கொழும்பில் நடைபெற்றது. இதி்ல் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சையில் இறங்கின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி நகொடுக்கப்பட்ட இருபது ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார், ரெய்னா மட்டும் நிலைத்து நின்று ஆடி 45 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவை 121 ரன்களுக்குள் மடக்கினால் அரை இறுதிக்குள் செல்லாலாம் என்ற நிர்பந்தத்தில் இந்திய அணி பந்து வீச துவங்கியது.

 

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அம்லா மற்றும் காலிஸ் களம் இறங்கினர். முதல் இரண்டு ஓவரிலேயே இருவரும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து விளையாடிய பிளேசிஸ் பொறுப்புடன் விளையாடி 65 ரன்களை எடுத்து அந்த அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தார். இக்கட்டான சூழ்நிலையிலும் தென் ஆப்பிரிக்க அணி நிதானமாக ரன்  குவிப்பில் ஈடுபட்டது. தென் ஆப்பிரிக்கா 17-வது ஓவரில் 121 ரன்னைக் கடந்தது.

 

இதனால் இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பை இழந்தது. தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்தியாவிற்கு எந்த வகையிலும் பயனளிக்கவில்லை. தென் ஆப்பிர்க்க அணியை வென்றும் அரையிறுதி வாய்ப்பை இழந்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது இந்திய அணி.

 

by Swathi   on 03 Oct 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம்
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.