LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கியில் காலிப்பணியிடங்கள் !!

தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 1/2014-15 தேதி: 25.02.2015

பணி : உதவியாளர்

காலியிடங்கள் : 19

சம்பளம் : மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு : 01.10.2014 தேதியின்படி21 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி :
ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 1 வருட கூட்டுறவு பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். கூட்டுறவு துறை சார்ந்த பட்டப்படிப்பை படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.200.


பணி: ஓட்டுநர்

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு:
01.10.2014 தேதியின்படி 21- 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.taicobank.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.03.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.taicobank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

by Swathi   on 09 Mar 2015  0 Comments
Tags: TAICO Bank   TAICO Bank Recruitment   தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கி   தாய்கோ வங்கி           
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கியில் காலிப்பணியிடங்கள் !! தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கியில் காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.