|
|||||
தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கைகள் அறிவிப்புகள் - சுருக்கம் |
|||||
1. அருட்பெருஞ்சோதி வள்ளலார் பெயரில் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். (1.5 இலட்சம் ஒதுக்கீடு) 2. தேவநேயப் பாவாணர் பெயரில் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். (1.5 இலட்சம் ஒதுக்கீடு) 3. காரைக்கால் அம்மையார் பெயரில் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். (1.5 இலட்சம் ஒதுக்கீடு) 4. வீரமாமுனிவர் பெயரில் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். (1.5 இலட்சம் ஒதுக்கீடு) 5. வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தில் மொழி ஆய்வுக்கூடம் தொடங்கப்படும் (9.60 இலட்சம் ஒதுக்கீடு) 6. வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை (1.85 இலட்சம் ஒதுக்கீடு) 7. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் ஆண்டுதோறும் 50 தமிழாசிரியர்களுக்கு 20 நாள்கள் மொழியியல் நுணுக்கப் பயிற்சி. 8. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அண்ணா கருத்தரங்கக் கூட்டத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்திட 10 இலட்சம். |
|||||
by Mani Bharathi on 22 Jul 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|