|
||||||
தமிழ்ப்பாடம் கட்டாயம் வேண்டும் : நடிகர் சிவகுமார் !! |
||||||
தமிழ் திரையுலகின் மார்கண்டேயன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் சிவகுமார். சமீபத்தில் இவரது அகரம் நிறுவனம் சார்பாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இதில் அகரம் நிறுவனத்தின் மூலம் மாநில அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிவகுமார் 'தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் பி.எச்.டி.வாங்க முடியும். இதேபோல தெலுங்கு படிக்காமல் ஆந்திராவில் இருக்க முடியுமா?கன்னடம் படிக்காமல் கர்நாடகாவில் இருக்க முடியுமா?மலையாளம் படிக்காமல் கேரளாவில் இருக்க முடியுமா? இந்தக் கேவலம் உலகில் எங்கும் இல்லை. தாய் மொழியில் படிக்க வேண்டாமா? தமிழ் மொழிப்பாடம் படிக்க வேண்டும் என்றால் நீதிமன்றம் சென்று தடை வாங்குகிறார்கள்.
இப்படியே போனால், மெல்லத் தமிழினி சாகாது உடனே சாகும். அரசுக்கு ஒரு வேண்டுகோள் தமிழ்ப்பாடம் கட்டாயம் வேண்டும் என்று உடனே சட்டம் கொண்டு வாருங்கள்." என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். தமிழ்ப்பாடம் கட்டாயம் வேண்டும் : நடிகர் சிவகுமார் !!
தமிழ் திரையுலகின் மார்கண்டேயன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் சிவகுமார். சமீபத்தில் இவரது அகரம் நிறுவனம் சார்பாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் அகரம் நிறுவனத்தின் மூலம் மாநில அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிவகுமார் 'தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் பி.எச்.டி.வாங்க முடியும். இதேபோல தெலுங்கு படிக்காமல் ஆந்திராவில் இருக்க முடியுமா?கன்னடம் படிக்காமல் கர்நாடகாவில் இருக்க முடியுமா?மலையாளம் படிக்காமல் கேரளாவில் இருக்க முடியுமா? இந்தக் கேவலம் உலகில் எங்கும் இல்லை. தாய் மொழியில் படிக்க வேண்டாமா? தமிழ் மொழிப்பாடம் படிக்க வேண்டும் என்றால் நீதிமன்றம் சென்று தடை வாங்குகிறார்கள். இப்படியே போனால், மெல்லத் தமிழினி சாகாது உடனே சாகும். அரசுக்கு ஒரு வேண்டுகோள் தமிழ்ப்பாடம் கட்டாயம் வேண்டும் என்று உடனே சட்டம் கொண்டு வாருங்கள்." என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
|
||||||
by Swathi on 08 Jul 2014 0 Comments | ||||||
Tags: Agaram Foundation Sivakumar Educational Trust சிவகுமார் | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|