கனடாவின் ஒண்டாரியோ (ஒன்றாரியோ) மாநிலத்தில், கிரிகோரியன் ஆண்டின் முதல் மாதமாகிய சனவரியைத் தமிழ் மரபுத் திங்களாக அறிவித்து சட்டம் இயற்றி, வேந்திய ஒப்புதல் (Royal Assent) பெற்றிருக்கிறார்கள். இது ஒரு வரலாற்று நிகழ்வு. கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களால் தமிழுக்கு கிடைத்துள்ள மரியாதை. இதை சாதித்த அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்..
|