|
|||||
இலங்கை பிரச்சனையில் சல்மான் குர்ஷித் பதிலுக்கு எதிர்ப்புதெரிவித்து - தமிழக எம்.பிக்கள் வெளிநடப்பு ! |
|||||
லோக்சபாவில் நேற்று இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்க இலங்கை அரசை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்ற வழக்கமான பதிலை அவர் கூறினார். இதனால் கோபமடைந்த தமிழக எம்.பிக்கள் லோக்சபாவை விட்டு வெளியேறினர். மேலும் தமிழக எம்.பிக்களை தொடர்ந்து, பாஜக எம்.பிக்களும் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். |
|||||
DMK, AIADMK MPs walk out of Lok Sabha on Sri Lankan Tamils | |||||
Lawmakers of the DMK and the AIADMK on Thursday staged a walk-out from the Lok Sabha over the UPA Government's reluctance to adopt a resolution against Sri Lanka at the UN Human Rights Commission on the Sri Lankan Tamil issue. |
|||||
by Swathi on 08 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|