அரக்கோணம் அருகே சித்தேரியில் இன்று அதிகாலை முஷாபர்பூர் - யஸ்வந்த்பூர் பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டதில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம்
அடைந்துள்ளனர். அரக்கோணம் மார்க்கமாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் அருகே சித்தேரியில் இன்று அதிகாலை முஷாபர்பூர் - யஸ்வந்த்பூர் பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டதில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அரக்கோணம் மார்க்கமாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
|