கடும் மழையின் கோரதாண்டவத்தில் சிக்கியுள்ள உத்தரகண்ட் மாநிலத்திற்கு பல்வேறு மாநிலத்தினர் உதவி கரம் நீட்டி வருகின்றார். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உத்தரகண்ட் மாநிலத்துக்கு
நிவாரண உதவியாக ரூ. 5 கோடி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கடும் மழையின் கோரதாண்டவத்தில் சிக்கியுள்ள உத்தரகண்ட் மாநிலத்திற்கு பல்வேறு மாநிலத்தினர் உதவி கரம் நீட்டி வருகின்றார். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உத்தரகண்ட் மாநிலத்துக்கு நிவாரண உதவியாக ரூ. 5 கோடி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
|