LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிவாய்ப்பு !!!

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

மொத்த காலி பணியிடங்கள் : 04

 

காலியாக உள்ள பணியின் பெயர் : டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் (Data Entry Operators)

 

சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,400.


கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு உயர்நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் Data Entry Operator சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் என்ற பெயரில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 

 

Registrar, 

 

Tamil Nadu Open University, 

 

Saidapet, Chennai-600 015

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.01.2014

 

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விரிவான விவரங்களுக்கு http://www.tnou.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

by Swathi   on 02 Jan 2014  0 Comments
Tags: தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம்   திறந்தவெளி பல்கலைக்கழகம்   பலகலைக்கழக வேலைவாய்ப்புகள்   டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலைவாய்ப்புகள்   DEO   Data entry Operator   Tamilnadu Open University Recruitment  
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிவாய்ப்பு !!! தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிவாய்ப்பு !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.