LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- Contribution- Computer science

அமெரிக்க தமிழர் ஆரோக்கியசாமிக்கு நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் மார்கோனி பரிசு !!

நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும், மார்கோனி பரிசு, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியரும், விஞ்ஞானியுமான தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்யசாமி ஜோசப் பால்ராஜுக்கு கிடைத்துள்ளது.  

 

ரோடியோவை கண்டுபிடித்த மார்கோனியின் மகள் ஜியோயா மார்கோனி பிராகா தனது தந்தையின் நினைவாக மார்கோனி சொசைட்டியை துவங்கினார். இந்த சொசைட்டி தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார மேம்பாட்டுக்கு உதவும் வகையில் புதியவைகளை கண்டுபிடிக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு ஆண்டுதோறும் மார்கோனி பரிசை அளித்து வருகிறது. 

 

இந்த ஆண்டுக்கான பரிசு கோவையில் பிறந்து அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் ஆரோக்யசாமி ஜோசப் பால்ராஜுக்கு கிடைத்துள்ளது.  

ஜோசப் பால்காராஜின் கண்டுபிடிப்பான எம்ஐஎம்ஓ(MIMO) ஆன்டனா (மல்டிபிள் இன்புட் மல்டிபிள் அவுட்புட்) பிராட்பேண்ட் சேவைகளில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. வை-ஃபை ரூட்டர் மற்றும் 4ஜி போன்களில் பால்ராஜின் எம்ஐஎம்ஓ தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எம்ஐஎம்ஓவை கண்டுபிடித்தற்காக தான் பால்ராஜுக்கு மார்கோனி பரிசு கிடைத்துள்ளது.

by Swathi   on 23 Jan 2014  0 Comments
Tags: US Tamils   AJ Paulraj   Paulraj   Tech Noble   Technology Nobel   Marconi Price   Marconi Prize 2014  
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்க தமிழர் ஆரோக்கியசாமிக்கு நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் மார்கோனி பரிசு !! அமெரிக்க தமிழர் ஆரோக்கியசாமிக்கு நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் மார்கோனி பரிசு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.