புதிமத்தின் 2020- ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது புதுச்சேரியில் இன்று நடைபெற்ற திருவள்ளுவர் விழாவில் வழங்கப்பட்டது. சட்டப்பேரவை தலைவர் வி.பி.சிவக்கொழுந்து , தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் திருமலை, புதுவைத் திருக்குறள் மன்றத்தின் நிர்வாகிகள், லட்சுமி நாராயணன், கலியன் எதிராசன், சிவ மாதவன், செல்வகணபதி ஆகியோர் எமக்கு விருதை வழங்கி கெளரவித்தனர்.
|