|
|||||
114 கோயில்களுக்கு அறங்காவலர்கள் பட்டியல் தயார் |
|||||
வேலூர், ஜூலை 31: தமிழகம் முழுவதும் ரூ. 10 லட்சத்துக்கு மேல் வருமானமுள்ள 114 கோயில்களுக்கு அறங்காவலர் குழு பட்டியல் தயாராக
உள்ளது. ஓரிரு நாள்களில் முதல்வர் ஜெயலலிதா பட்டியலை அறிவிப்பார் என்று அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் (படம்) .
கூறினார். வேலூர் மண்டலத்துக்குள்பட்ட வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை
அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேலூர் மாவட்டம் சோளிங்கர்,
கரூர் மாவட்டம் அய்யர்மலை, பழனி ஆகிய இடங்களில் ரோப்கார் திட்டத்தை நவீன முறையில் செயல்படுத்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது
என்றார் அமைச்சர்.
வேலூர், ஜூலை 31: தமிழகம் முழுவதும் ரூ. 10 லட்சத்துக்கு மேல் வருமானமுள்ள 114 கோயில்களுக்கு அறங்காவலர் குழு பட்டியல் தயாராக உள்ளது. ஓரிரு நாள்களில் முதல்வர் ஜெயலலிதா பட்டியலை அறிவிப்பார் என்று அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் கூறினார்.வேலூர் மண்டலத்துக்குள்பட்ட வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.வேலூர் மாவட்டம் சோளிங்கர், கரூர் மாவட்டம் அய்யர்மலை, பழனி ஆகிய இடங்களில் ரோப்கார் திட்டத்தை நவீன முறையில் செயல்படுத்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர். |
|||||
by Swathi on 01 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|