LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

114 கோயில்களுக்கு அறங்காவலர்கள் பட்டியல் தயார்

 

வேலூர், ஜூலை 31: தமிழகம் முழுவதும் ரூ. 10 லட்சத்துக்கு மேல் வருமானமுள்ள 114 கோயில்களுக்கு அறங்காவலர் குழு பட்டியல் தயாராக 
உள்ளது. ஓரிரு நாள்களில் முதல்வர் ஜெயலலிதா பட்டியலை அறிவிப்பார் என்று  அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் (படம்) .
கூறினார். வேலூர் மண்டலத்துக்குள்பட்ட வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை 
அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேலூர் மாவட்டம் சோளிங்கர், 
கரூர் மாவட்டம் அய்யர்மலை, பழனி ஆகிய இடங்களில் ரோப்கார் திட்டத்தை நவீன முறையில் செயல்படுத்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது 
என்றார் அமைச்சர்.

வேலூர், ஜூலை 31:


     தமிழகம் முழுவதும் ரூ. 10 லட்சத்துக்கு மேல் வருமானமுள்ள 114 கோயில்களுக்கு அறங்காவலர் குழு பட்டியல் தயாராக உள்ளது. ஓரிரு நாள்களில் முதல்வர் ஜெயலலிதா பட்டியலை அறிவிப்பார் என்று  அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் கூறினார்.வேலூர் மண்டலத்துக்குள்பட்ட வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.வேலூர் மாவட்டம் சோளிங்கர், கரூர் மாவட்டம் அய்யர்மலை, பழனி ஆகிய இடங்களில் ரோப்கார் திட்டத்தை நவீன முறையில் செயல்படுத்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

by Swathi   on 01 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.