LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வெலிங்டனில் பயிற்சி பெரும் இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற கோரி பிரதமருக்கு, முதல்வர் கடிதம்

 

சென்னை : தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை அதிகாரிகளுக்கு, இந்திய அரசு பயிற்சி அளித்து வருவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயலலிதா ஏற்கனவே பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதி, இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனடியாக வெளியேற்றும்படி வற்புறுத்தி இருந்தார். ஆனால்,நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு,இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி நீடிக்கும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மீண்டும் கண்டன கடிதம் எழுதி, இலங்கை ராணுவ அதிகாரிகளை வெளியேற்றும்படி வற்புறுத்தி உள்ளார். 

சென்னை : தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் இலங்கை அதிகாரிகளுக்கு, இந்திய அரசு பயிற்சி அளித்து வருவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயலலிதா ஏற்கனவே பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதி, இலங்கை ராணுவ அதிகாரிகளை உடனடியாக வெளியேற்றும்படி வற்புறுத்தி இருந்தார். ஆனால்,நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு,இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி நீடிக்கும் என்று அறிவித்தார்.இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மீண்டும் கண்டன கடிதம் எழுதி, இலங்கை ராணுவ அதிகாரிகளை வெளியேற்றும்படி வற்புறுத்தி உள்ளார். 

by Swathi   on 29 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.