|
|||||
தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அதிகரிப்பு |
|||||
சென்னை : கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் ராமகுண்டம் அனல் மின் நிலையங்களில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் குறைந்துள்ளதால், மாநிலத்தில் மின் வெட்டு நேரம் அதிகரித்துள்ளது.
அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கல்பாக்கம் அணுமின் நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 330 மெகாவாட் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனிடையே தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய இரண்டு நாட்கள் வரை ஆகும் எனத் தெரிகிறது. அதன் பிறகே தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 330 மெகாவாட் தடையின்றி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் ராமகுண்டம் அனல் மின் நிலையங்களில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் குறைந்துள்ளதால், மாநிலத்தில் மின் வெட்டு நேரம் அதிகரித்துள்ளது. அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கல்பாக்கம் அணுமின் நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 330 மெகாவாட் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனிடையே தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய இரண்டு நாட்கள் வரை ஆகும் எனத் தெரிகிறது. அதன் பிறகே தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 330 மெகாவாட் தடையின்றி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|
|||||
by Swathi on 22 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|