தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் புதிதாக 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில் பட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி, முத்துகுலத்தூர், திருவாடானை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி, கிருஷ்னகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி ஆகிய 11 இடங்களில் இருபாலர் கல்லூரியும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலத்தில் ஒரு அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் துவங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் புதிதாக 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில் பட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி, முத்துகுலத்தூர், திருவாடானை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி, கிருஷ்னகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி ஆகிய 11 இடங்களில் இருபாலர் கல்லூரியும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலத்தில் ஒரு அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் துவங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
|