LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மத்திய அமைச்சர் காந்திசெல்வன்-படிப்பு, வேலை, பணம் என வாழ்க்கையை சுருக்கிக் கொள்ளக்கூடாது

 

சென்னிமலை,ஜூலை.27: 
சென்னிமலை ஸ்ரீ ராஜீவ்காந்தி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் காந்திசெல்வன்,
மாணவர்கள் படிப்பு, வேலை, பணம் என தங்கள் வாழ்க்கையை சுருக்கிக்கொள்ளக்கூடாது. அதையும் தாண்டி சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது என கூறினார்.
 
  "நாட்டில் பெரும்பாலான கல்விக்கூடங்கள் வியாபார நிறுவனங்களாக மாறிவிட்டது. எல்கேஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு கூட பெற்றோர்கள் லட்சங்களை செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு பணம் செலுத்தி படிக்க வைக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் மனதில் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே உருவாக்குகிறார்கள்.
 
 மாணவர்கள் தங்களிடம் உள்ள தனித்திறமையை சமூக நலனுக்கும், இயலாதவர்களுக்கு சேவை செய்வதற்கும் பயன்படுத்த வேண்டும்.
 
 இன்னும் 10 ஆண்டுகளில் 50 லட்சம் தொழில்நுட்ப மாணவர்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு 52 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கிவருகிறது. தொழில் நுட்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தனியாக தொழில் தொடங்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.

சென்னிமலை,ஜூலை.27:

 சென்னிமலை ஸ்ரீ ராஜீவ்காந்தி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் காந்திசெல்வன்,மாணவர்கள் படிப்பு, வேலை, பணம் என தங்கள் வாழ்க்கையை சுருக்கிக்கொள்ளக்கூடாது. அதையும் தாண்டி சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது என கூறினார். 

  "நாட்டில் பெரும்பாலான கல்விக்கூடங்கள் வியாபார நிறுவனங்களாக மாறிவிட்டது. எல்கேஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு கூட பெற்றோர்கள் லட்சங்களை செலுத்த வேண்டியுள்ளது. பணம் செலுத்தி படிக்க வைக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் மனதில் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே உருவாக்குகிறார்கள். 

 மாணவர்கள் தங்களிடம் உள்ள தனித்திறமையை சமூக நலனுக்கும், இயலாதவர்களுக்கு சேவை செய்வதற்கும் பயன்படுத்த வேண்டும்.  இன்னும் 10 ஆண்டுகளில் 50 லட்சம் தொழில்நுட்ப மாணவர்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு 52 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கிவருகிறது. தொழில் நுட்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தனியாக தொழில் தொடங்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.

by Swathi   on 27 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.