LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் விளையாட்டு - kids Game Print Friendly and PDF

பச்சைக் குதிரை

விளையாட்டின்     தொடக்கத்தில் பட்டு வருபவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வர். பட்டு வருபவர் காலை நீட்டித் தரையில் குறுக்காக அமர்ந்து கொள்ளவேண்டும். விளையாட்டில் பங்குகொள்ளும் ஏனைய சிறுவர்கள் நீ்ட்டிய காலில் படாமல் குதித்துத் தாண்ட வேண்டும். பின்னர் கால் மேல் கால், கால் மேல் கை, கை மேல் கை என்று அமர்ந் திருப்பவர் உயரத்தைக் கூட்டிக்கொண்டே வருவார். அந்த உயரங் களையும் தாண்டிவிட்டால் அமர்ந்தவர் எழுந்து குனிந்து நிற்பார். அதையும் அவர் முதுகில் கை ஊன்றித் தாண்ட வேண்டும். அதிலும் உயரம் கூடிக் கொண்டே போகும். யாரால் குறிப்பிட்ட உயரத்தைத் தாண்ட முடியவில்லையோ அவர் தோற்றவராகக் கருதப்படுவார்.
தோற்றவர் தரையில் அமர்ந்து காலை நீட்ட வேண்டும். மறுபடியும் ஆட்டம் தொடரும், சிறுவரது உடல் திறனைக் காண்பதற்குரிய விளையாட்டாக இது அமையும். நவீன விளையாட்டுகளில் ஒன்றான உயரத் தாண்டுதல் (High Jump) என்ற விளையாட்டு இதனை ஒத்ததாகும்.

by Swathi   on 06 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு
தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு
அத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்... அத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்...
அத்திலி புத்திலி - அறிமுகம் அத்திலி புத்திலி - அறிமுகம்
அத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் .. அத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் ..
மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) .... மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) ....
பூசணிக்காய் இருக்கா? பூசணிக்காய் இருக்கா?
மீன்சட்டி மீன்சட்டி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.