|
|||||
6 ம் தேதி சென்னை திரும்புகிறார் முதல்வர் |
|||||
உதகை, ஆக. 1:
சென்னையிலிருந்து ஜூன் 21-ம் தேதி கொடநாட்டிற்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்தவாறே அரசுப் பணிகளைக் கவனித்து வருகிறார். குடியரசுத்
தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஜூலை 18-ம் தேதி சென்னைக்குச் சென்றுவிட்டு, 19-ம் தேதி கொடநாடு திரும்பிவிட்டார்.ஜூலை 25-ம் தேதி கொடநாடு
பகுதியில் நடைபெற்ற பாங்க் ஆஃப் இந்தியா ஏ.டி.எம். திறப்பு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர்,புதன்கிழமை ஆகஸ்ட் 1
நீலகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்தார். அப்போது, பிற கட்சிகளைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர்.
இதையடுத்து, வரும் 6-ம் தேதி கொடநாட்டிலிருந்து சென்னைக்கு முதல்வர் செல்ல இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதகை, ஆக. 1:
சென்னையிலிருந்து ஜூன் 21-ம் தேதி கொடநாட்டிற்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்தவாறே அரசுப் பணிகளைக் கவனித்து வருகிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஜூலை 18-ம் தேதி சென்னைக்குச் சென்றுவிட்டு, 19-ம் தேதி கொடநாடு திரும்பிவிட்டார்.ஜூலை 25-ம் தேதி கொடநாடு பகுதியில் நடைபெற்ற பாங்க் ஆஃப் இந்தியா ஏ.டி.எம். திறப்பு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர்,புதன்கிழமை ஆகஸ்ட் 1 நீலகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்தார். அப்போது, பிற கட்சிகளைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர். இதையடுத்து, வரும் 6-ம் தேதி கொடநாட்டிலிருந்து சென்னைக்கு முதல்வர் செல்ல இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
|||||
by Swathi on 02 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|