|
|||||
வேலைவாய்ப்பு குறித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிக்கை |
|||||
திண்டுக்கல், ஆக. 8:வேலை வாய்பகத்தில் 2008 முதல் 2010 வரை பல்வேறு காரணங்களால் பதிவினைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு அரசு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கி உள்ளது. இச்சலுகையைப் பெற விரும்புவோர் வரும் அக்டோபர் மாதம் 18-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் பதிவினை தாங்களே புதுப்பித்துக் கொள்ளலாம்.1.1.2008ஆம் தேதிக்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஆன்லைன் மூலமாகவோ அல்லது திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரம் அறிய விரும்புவோர்
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல், ஆக. 8:
வேலை வாய்பகத்தில் 2008 முதல் 2010 வரை பல்வேறு காரணங்களால் பதிவினைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு அரசு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கி உள்ளது. இச்சலுகையைப் பெற விரும்புவோர் வரும் அக்டோபர் மாதம் 18-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் பதிவினை தாங்களே புதுப்பித்துக் கொள்ளலாம்.1.1.2008ஆம் தேதிக்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஆன்லைன் மூலமாகவோ அல்லது திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரம் அறிய விரும்புவோர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். |
|||||
by Swathi on 09 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|