|
|||||
பொறியியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு ஜூன் 21 ல் தொடக்கம் ! |
|||||
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு வரும் ஜூன் 21 தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள்
கடந்த 4–ந்தேதியிலிருந்து 20–ந்தேதி வரை விண்ணப்பங்கள் விநியோக்கிக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சர்பிக்க 20 ந்தேதி கடைசி நாளாகும். மேலும் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு
25–ந்தேதி முதல் 28–ந்தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகுவதால். மாநில பாடத்திட்ட மாணவர்கள் போன்று சி.பி.எஸ்.இ. மாணவர்களும் 20–ந்தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க
வேண்டும். தேர்வு முடிவு வராததால், விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல் தவிர்த்து, கேட்கப்பட்ட பிற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வின்னப்பித்தாலே போதும்.மதிப்பெண் பட்டியல்
வெளியான உடன் 30–ந்தேதி மாலை 5.30 மணிக்குள் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை இணையதளத்தில் பதவிறக்கம் செய்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும் என அவர்
தெரிவித்தார்.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு வரும் ஜூன் 21 தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 4–ந்தேதியிலிருந்து 20–ந்தேதி வரை விண்ணப்பங்கள் விநியோக்கிக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சர்பிக்க 20 ந்தேதி கடைசி நாளாகும். மேலும் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 25–ந்தேதி முதல் 28–ந்தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகுவதால். மாநில பாடத்திட்ட மாணவர்கள் போன்று சி.பி.எஸ்.இ. மாணவர்களும் 20–ந்தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முடிவு வராததால், விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல் தவிர்த்து, கேட்கப்பட்ட பிற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வின்னப்பித்தாலே போதும்.மதிப்பெண் பட்டியல் வெளியான உடன் 30–ந்தேதி மாலை 5.30 மணிக்குள் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை இணையதளத்தில் பதவிறக்கம் செய்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும் என அவர் தெரிவித்தார்.
|
|||||
by Swathi on 17 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|