LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தாழிகள் கண்டுபிடிப்பு - ஏரல், தூத்துக்குடி மாவட்டம்

 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம், முன்நாளில் அதாவது பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கி வந்தது. இங்கு இருந்து பல்வேறு நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டு வந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
 
இத்தகைய சிறப்பு வாய்ந்த கொற்கையில் தற்போது அரிய வரலாற்றை பறைசாற்றும் சுவடுகள் அதிக அளவில் இல்லாமல் உள்ளது. ஆனாலும் தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கொற்கை கிராமத்தில் தற்போது கண்ணகி கோவில் அருகே மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அருகில் உள்ள குளத்தை தோண்டும் போது, மண்ணுக்குள் அரிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முதுமக்கள் தாழிகள் அனைத்து உடைக்கப்பட்டு இருப்பது சற்று வருத்தமளிக்கும் செய்தி. அதே நேரத்தில் இந்த முதுமக்கள் தாழிகள் அனைத்தும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் மணல் படிவங்களும் தெளிவாக கிடைத்து உள்ளன. இதனை ஆராய்ச்சி செய்தால் பண்டைய தமிழர்கள் குறித்த தெளிவான விவரங்களை அறிய வாய்ப்பு உள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம், முன்நாளில் அதாவது பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கி வந்தது. இங்கு இருந்து பல்வேறு நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டு வந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கொற்கையில் தற்போது அரிய வரலாற்றை பறைசாற்றும் சுவடுகள் அதிக அளவில் இல்லாமல் உள்ளது. ஆனாலும் தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கொற்கை கிராமத்தில் தற்போது கண்ணகி கோவில் அருகே மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அருகில் உள்ள குளத்தை தோண்டும் போது, மண்ணுக்குள் அரிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முதுமக்கள் தாழிகள் அனைத்து உடைக்கப்பட்டு இருப்பது சற்று வருத்தமளிக்கும் செய்தி. அதே நேரத்தில் இந்த முதுமக்கள் தாழிகள் அனைத்தும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் மணல் படிவங்களும் தெளிவாக கிடைத்து உள்ளன. இதனை ஆராய்ச்சி செய்தால் பண்டைய தமிழர்கள் குறித்த தெளிவான விவரங்களை அறிய வாய்ப்பு உள்ளது.

 

by Swathi   on 23 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.