நாமக்கல் ஆகஸ்ட், 3 : கல்வி உதவித்தொகையை கையாடல் செய்ததாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 77 பேர் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ரூ.1,57,250 கல்வி உதவித்தொகை கையாடல் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
|