|
|||||
50 ஆண்டுகளுக்குப் பிறகு வறண்டது கீழணை |
|||||
சிதம்பரம், ஆக.1: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயும், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரையில் அமைந்துள்ள
மிகப்பெரிய அணையான கீழணை 50 ஆண்டுகளுக்குப் பிறகு, வறண்டு போய் காட்சியளிக்கிறது. இதனால் கடலூர், நாகை மற்றும் தஞ்சை மாவட்டங்களைச்
சேர்ந்த விவசாயிகள் பெருத்த கவலையடைந்துள்ளனர்.கர்நாடக மாநிலத்திலிருந்து கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து காவிரி நதி 149 மைல் கடந்து வந்து
மேட்டூர் அணையை அடைகிறது. மீண்டும் காவிரி நதி மேட்டூரிலிருந்து 117 மைல் கடந்து வந்து கல்லணையை அடைகிறது.மீண்டும் கல்லணையிலிருந்து 67
மைல்கள் கடந்து வந்து கீழணையை அடைகிறது. முடிவாக கீழணையிலிருந்து 33 மைல்கள் கடந்துபோய் வங்கக் கடலில் கடக்கிறது. வீணாக கடலில்
கலக்கும் நீரை கதவணைகள் கட்டி தேக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரம், ஆக.1:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயும், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரையில் அமைந்துள்ள பெரிய அணையான கீழணை 50 ஆண்டுகளுக்குப் பிறகு, வறண்டு போய்காட்சியளிக்கிறது. இதனால் கடலூர், நாகை மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருத்த கவலையடைந்துள்ளனர்.கர்நாடக மாநிலத்திலிருந்து கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து காவிரி நதி 149 மைல் கடந்து வந்து மேட்டூர் அணையை அடைகிறது. மீண்டும் காவிரி நதி மேட்டூரிலிருந்து 117 மைல் கடந்து வந்து கல்லணையை அடைகிறது.மீண்டும் கல்லணையிலிருந்து 67 மைல்கள் கடந்து வந்து கீழணையை அடைகிறது. கீழணையிலிருந்து 33 மைல்கள் கடந்துபோய் வங்கக் கடலில் கடக்கிறது. வீணாக கடலில் கலக்கும் நீரை கதவணைகள் கட்டி தேக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
|||||
by Swathi on 02 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|