சென்னை: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடங்குளம் அணு உலையின் பிரிவு1 மற்றும் பிரிவு2 ஆகிய அணு உலைகள் இயங்க, உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்த, 8 பேரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
|