சென்னை, ஜூலை 19 , சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்த 14 மாடி எல்.ஐ.சி. கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் அதிர்வு தான் காரணம் என்று கூறப்படுகிறது.
எல்.ஐ.சி. கட்டிடம் கடந்த 1959-ம் ஆண்டு கட்டப்பட்டது.இதன் உயரம் 177 அடியாகும்.1959-ல் இக்கட்டிடம் திறக்கப்பட்ட போது, இந்தியாவிலேயே மிகவும் உயர்ந்த கட்டிடமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.
சென்னை, ஜூலை 19 , சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்த 14 மாடி எல்.ஐ.சி. கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் அதிர்வு தான் காரணம் என்று கூறப்படுகிறது. எல்.ஐ.சி. கட்டிடம் கடந்த 1959-ம் ஆண்டு கட்டப்பட்டது.இதன் உயரம் 177 அடியாகும்.1959-ல் இக்கட்டிடம் திறக்கப்பட்ட போது, இந்தியாவிலேயே மிகவும் உயர்ந்த கட்டிடமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.
|