சென்னை, அகஸ்ட் 8 : மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் ஆச்சு முறிந்து விழுந்ததில் இருவர் பலியாகினர்.ஆறு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
|