LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அமைச்சர்கள் செல்லும் சொகுசு ரயில் பெட்டியின் விலை ரூ.1.50 கோடி!

 

சென்னை, ஜூலை 31: 
அமைச்சர்கள் பயணிக்கும் ஆடம்பர ரயில் பெட்டி Inspection Car என்றழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ.1 கோடியே 50 லட்சம். இந்தப் 
பெட்டி சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சகல வசதிகளையும் கொண்டதாக உள்ளது.தில்லியிலிருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 
ரயிலில் 32 மனித உயிர்களை பலி கொண்டதற்கு ரயில்களின் மோசமான பராமரிப்பே காரணம் என குற்றச்சாட்டு வலுத்து வரும் வேளையில், 
அமைச்சர்கள், ரயில்வே உயர் அதிகாரிகள் பயணம் செய்யும் சொகுசு சிறப்பு ரயில் ஆடம்பரத்தின் அடையாளச் சின்னமாக இருப்பது ரயில் 
பயணிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.நெல்லூரில் நிகழ்ந்த ரயில் தீ விபத்தைப் பார்வையிட்ட அமைச்சர் முகுல் ராய் 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். அவர் சொகுசு ரயிலில் வந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முகுல் ராய்க்கு 
அளிக்கப்பட்ட வரவேற்பு மிகவும் ஆடம்பரமாக இருந்தது.இந்த வரவேற்பு சென்ட்ரலில் இருந்த பயணிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. பல கோடி 
மக்கள் செல்லும் ரயில் பெட்டிகள் தரமானதாக இல்லை. இதனை தடுக்க அரசு முடிவு எடுக்க வேண்டுகோள் என மக்கள் கோரிக்கை 
வைக்கின்றனர். 

சென்னை, ஜூலை 31: 

      அமைச்சர்கள் பயணிக்கும் ஆடம்பர ரயில் பெட்டி Inspection Car என்றழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ.1 கோடியே 50 லட்சம். இந்தப் பெட்டி சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சகல வசதிகளையும் கொண்டதாக உள்ளது.தில்லியிலிருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் 32 மனித உயிர்களை பலி கொண்டதற்கு ரயில்களின் மோசமான பராமரிப்பே காரணம் என குற்றச்சாட்டு வலுத்து வருகின்றது.

 

    இவ்வேளையில், அமைச்சர்கள், ரயில்வே உயர் அதிகாரிகள் பயணம் செய்யும் சொகுசு சிறப்பு ரயில் ஆடம்பரத்தின் அடையாளச் சின்னமாக இருப்பது ரயில் பயணிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லூரில் நிகழ்ந்த ரயில் தீ விபத்தைப் பார்வையிட்ட அமைச்சர் முகுல் ராய் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். அவர் சொகுசு ரயிலில் வந்தார்.

 

     சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முகுல் ராய்க்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகவும் ஆடம்பரமாக இருந்தது. இந்த வரவேற்பு சென்ட்ரலில் இருந்த பயணிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. பல கோடி மக்கள் செல்லும் ரயில் பெட்டிகள் தரமானதாக இல்லை. இதனை தடுக்க அரசு முடிவு எடுக்க வேண்டுகோள் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

by Swathi   on 01 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.