LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருநங்கையர்களுக்கு ரூ.1,000 மாத ஓய்வூதியம்-ஜெயலலிதா

 

சென்னை, ஆக. 1: தமிழகத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட ஏழ்மை நிலையிலுள்ள திருநங்கையர்களுக்கு மாத ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் 
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.1.17 கோடியை ஒதுக்கீடு செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், அங்கன்வாடி மையங்களில் கல்வி பயிலும் 
குழந்தைகளுக்கு இரண்டு ஜோடி வண்ண உடைகள் அளிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இந்த அங்கன்வாடி மையங்களில் முதல் கட்டமாக 16 
ஆயிரத்து 645 மையங்களில் உள்ள சமையலறைகளில் மாசற்ற சூழலுடன் கூடிய புகையில்லா சமையலறை அமைக்க முதல்வர் ஜெயலலிதா 
உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, எரிவாயு அடுப்பு, இணைப்பு மற்றும் பிரஷர் குக்கர் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டு 16 ஆயிரத்து 645 அங்கன்வாடி 
மையங்களில் புகையில்லாத சமையலறை அமைக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் இரண்டாவது கட்டமாக 5 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் உள்ள 
சமையலறைகளை நவீனமயமாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல் கட்டமாக, சென்னை, வேலூர், திருச்சி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 
மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து ஆயிரத்து 32 குழந்தைகள் பயன் அடைவர். இந்தத் திட்டத்துக்காக ரூ.4.30 கோடி செலவாகும் என தமிழக அரசின் 
அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஆக. 1:

 

     தமிழகத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட ஏழ்மை நிலையிலுள்ள திருநங்கையர்களுக்கு மாத ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.1.17 கோடியை ஒதுக்கீடு செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். அங்கன்வாடி மையங்களில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு இரண்டு ஜோடி வண்ண உடைகள் அளிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இந்த அங்கன்வாடி மையங்களில் முதல் கட்டமாக 16 ஆயிரத்து 645 மையங்களில் சமையலறைகளில் புகையில்லா சமையலறை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, எரிவாயு அடுப்பு, இணைப்பு மற்றும் பிரஷர் குக்கர் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டு 16 ஆயிரத்து 645 அங்கன்வாடி மையங்களில் புகையில்லாத சமையலறை அமைக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் இரண்டாவது கட்டமாக 5 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் சமையலறைகளை நவீனமயமாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல் கட்டமாக, சென்னை, வேலூர், திருச்சி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து ஆயிரத்து 32 குழந்தைகள் பயன் அடைவர். இந்தத் திட்டத்துக்காக ரூ.4.30 கோடி செலவாகும் என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Swathi   on 02 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம். இந்தியாவிலேயே அதிக வெப்பம்: ஈரோட்டுக்கு 3-ஆவது இடம்.
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு. தமிழகம், கேரள வனப்பகுதிகளில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுப்பு.
மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை. மண்ணீரலைக் காக்கும் வெற்றிலை.
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.