LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வட கிழக்கு மாநிலத்தவர்கள் சென்னையிலிருந்தும் ஒட்டுமொத்தமாக வெளியேறினர்

 

தாக்குதல் வதந்தியை அடுத்து பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட  நகரங்களிலிருந்து மட்டுமில்லாமல் சென்னையிலிருந்தும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் வெளியேறி வருகின்றனர். 
அசாமில் வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்களுக்கும், பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் மூண்டது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது, ஆகஸ்ட் 20-ம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று முன்தினம் பரவியது. இதையடுத்து சென்னையிலிருந்தும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் மொத்தமாக வெளியேறி வருகின்றனர். வதந்திகள் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், எஸ்.எம்.எஸ் மூலமாகவும் பரவியுள்ளது. இதனால் இந்தியாவில் குரூப் எஸ்.எம்.எஸ் 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

 

சென்னை, தாக்குதல் வதந்தியை அடுத்து பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட  நகரங்களிலிருந்து மட்டுமில்லாமல் சென்னையிலிருந்தும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் வெளியேறி வருகின்றனர். அசாமில் வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்களுக்கும், பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் மூண்டது.இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது, ஆகஸ்ட் 20-ம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று முன்தினம் பரவியது. இதையடுத்து சென்னையிலிருந்தும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் மொத்தமாக வெளியேறி வருகின்றனர். வதந்திகள் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், எஸ்.எம்.எஸ் மூலமாகவும் பரவியுள்ளது. இதனால் இந்தியாவில் குரூப் எஸ்.எம்.எஸ் 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

 

by Swathi   on 18 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.