LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பழனி கோயில் ஆண்டு வருவாய் ரூ114 கோடி

 

பழனி, ஆக. 1: பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலின் ஆண்டு வருவாய் ரூ.114.5 கோடியை எட்டியுள்ளது.தமிழகத்தில் வருவாயில் முதலிடத்தை வகிப்பது 
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலாகும். இக் கோயிலில் ஒரு வருடத்தை பசலி என்ற கணக்கில் ஜூலை மாதம் முதல் ஜூன் மாதம் வரை 
கணக்கிடுவது வழக்கம். அதன்படி, கடந்த பசலியில் பழனி கோயில் ரூ.114.5 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. பழனி கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் 
தெரிவித்தது, இந்த பசலியின் மொத்த வரவு ரூ.114 கோடியே 49 லட்சத்து 40 ஆயிரத்து 557 ரூபாய் ஆகும். கடந்த பசலியின் மொத்த வரவு ரூ.111 கோடியே 12 
லட்சத்து 33 ஆயிரத்து 869 ரூபாய் ஆகும்.மேலும், பழனி கோயிலின் சார்பில் வங்கிகளில் ரூ.346 கோடி ரொக்கமும், 189 கிலோ தங்கமும் டெபாசிட் 
செய்யப்பட்டுள்ளது. ரொக்கப் பணம் மூலமாக ஆண்டுக்கு ரூ.25 கோடியும், தங்கத்துக்கு அன்றைய விலைக்கு ஏற்ப 1.5 சத ரொக்கமும் வட்டியாக கிடைத்து 
வருகிறது என்றார்.

பழனி, ஆக. 1:

 

     பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலின் ஆண்டு வருவாய் ரூ.114.5 கோடியை எட்டியுள்ளது.தமிழகத்தில் வருவாயில் முதலிடத்தை வகிப்பது பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலாகும். இக் கோயிலில் ஒரு வருடத்தை பசலி என்ற கணக்கில் ஜூலை மாதம் முதல் ஜூன் மாதம் வரை கணக்கிடுவது வழக்கம். அதன்படி, கடந்த பசலியில் பழனி கோயில் ரூ.114.5 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. பழனி கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் தெரிவித்தது, இந்த பசலியின் மொத்த வரவு ரூ.114 கோடியே 49 லட்சத்து 40 ஆயிரத்து 557 ரூபாய் ஆகும். கடந்த பசலியின் மொத்த வரவு ரூ.111 கோடியே 12 லட்சத்து 33 ஆயிரத்து 869 ரூபாய் ஆகும்.மேலும், பழனி கோயிலின் சார்பில் வங்கிகளில் ரூ.346 கோடி ரொக்கமும், 189 கிலோ தங்கமும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரொக்கப் பணம் மூலமாக ஆண்டுக்கு ரூ.25 கோடியும், தங்கத்துக்கு அன்றைய விலைக்கு ஏற்ப 1.5 சத ரொக்கமும் வட்டியாக கிடைத்து வருகிறது என்றார்.

by Swathi   on 02 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.