|
|||||
பழனி கோயில் ஆண்டு வருவாய் ரூ114 கோடி |
|||||
பழனி, ஆக. 1: பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலின் ஆண்டு வருவாய் ரூ.114.5 கோடியை எட்டியுள்ளது.தமிழகத்தில் வருவாயில் முதலிடத்தை வகிப்பது
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலாகும். இக் கோயிலில் ஒரு வருடத்தை பசலி என்ற கணக்கில் ஜூலை மாதம் முதல் ஜூன் மாதம் வரை
கணக்கிடுவது வழக்கம். அதன்படி, கடந்த பசலியில் பழனி கோயில் ரூ.114.5 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. பழனி கோயில் இணை ஆணையர் பாஸ்கரன்
தெரிவித்தது, இந்த பசலியின் மொத்த வரவு ரூ.114 கோடியே 49 லட்சத்து 40 ஆயிரத்து 557 ரூபாய் ஆகும். கடந்த பசலியின் மொத்த வரவு ரூ.111 கோடியே 12
லட்சத்து 33 ஆயிரத்து 869 ரூபாய் ஆகும்.மேலும், பழனி கோயிலின் சார்பில் வங்கிகளில் ரூ.346 கோடி ரொக்கமும், 189 கிலோ தங்கமும் டெபாசிட்
செய்யப்பட்டுள்ளது. ரொக்கப் பணம் மூலமாக ஆண்டுக்கு ரூ.25 கோடியும், தங்கத்துக்கு அன்றைய விலைக்கு ஏற்ப 1.5 சத ரொக்கமும் வட்டியாக கிடைத்து
வருகிறது என்றார்.
பழனி, ஆக. 1:
பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலின் ஆண்டு வருவாய் ரூ.114.5 கோடியை எட்டியுள்ளது.தமிழகத்தில் வருவாயில் முதலிடத்தை வகிப்பது பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலாகும். இக் கோயிலில் ஒரு வருடத்தை பசலி என்ற கணக்கில் ஜூலை மாதம் முதல் ஜூன் மாதம் வரை கணக்கிடுவது வழக்கம். அதன்படி, கடந்த பசலியில் பழனி கோயில் ரூ.114.5 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. பழனி கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் தெரிவித்தது, இந்த பசலியின் மொத்த வரவு ரூ.114 கோடியே 49 லட்சத்து 40 ஆயிரத்து 557 ரூபாய் ஆகும். கடந்த பசலியின் மொத்த வரவு ரூ.111 கோடியே 12 லட்சத்து 33 ஆயிரத்து 869 ரூபாய் ஆகும்.மேலும், பழனி கோயிலின் சார்பில் வங்கிகளில் ரூ.346 கோடி ரொக்கமும், 189 கிலோ தங்கமும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரொக்கப் பணம் மூலமாக ஆண்டுக்கு ரூ.25 கோடியும், தங்கத்துக்கு அன்றைய விலைக்கு ஏற்ப 1.5 சத ரொக்கமும் வட்டியாக கிடைத்து வருகிறது என்றார். |
|||||
by Swathi on 02 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|