|
|||||
சி.பி.எஸ்.இ தேர்வு - சென்னை மாணவி முதலிடம் ! |
|||||
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்த வர்ஷா விவேக் என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.தேர்வு
முடிவுகளை www.cbse.nic.in , www.result .nic.in என்ற இணையதளத்திலும் 011-24300699 என்ற ஐ.வி.ஆர்.எஸ்., எண்ணில் அழைத்தும் முடிவுகளை அறியலாம் என தேர்வு துறை
அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்த வர்ஷா விவேக் என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.தேர்வு முடிவுகளை www.cbse.nic.in , www.result .nic.in என்ற இணையதளத்திலும் 011-24300699 என்ற ஐ.வி.ஆர்.எஸ்., எண்ணில் அழைத்தும் முடிவுகளை அறியலாம் என தேர்வு துறை
|
|||||
by Swathi on 27 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|