|
||||||||
தமிழக அஞ்சல் துறையில் 806 காலிப்பணியிடங்கள் !! 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! |
||||||||
மத்திய அரசு துறைகளுள் ஒன்றான அஞ்சல் துறையின் தமிழக பிரிவில் காலியாக உள்ள போஸ்ட்மேன், மெயில் கார்ட் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 806 துறைவாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் விவரம்: 1. போஸ்ட்மேன் (Postman) - 797 2. மெயில் கார்ட்(Mail Guard) - 09 கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 18 - 27 க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின் படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் உண்டு. சம்பளம்: மாதம் ரூ. 5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000. தேர்வு செய்யப்படும் முறை : திறனறியும் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணம் : ரூ.100 தேர்வு கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.400. SC/ST/பெண்கள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. முழுமையான விவரங்கள் அறிய : http://tamilnadupost.nic.in/rec/Notification1411.pdf ஆன்-லைனில் விண்ணப்பிக்க : http://www.dopchennai.in/PostmenRegistration.aspx ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.12.2014 |
||||||||
by Swathi on 25 Nov 2014 0 Comments | ||||||||
Tags: அஞ்சல் துறை வேலைவாய்ப்பு செய்திகள் Tamilnadu Postal Circle Recruitment Postmaster Recruitment Mail Guard Recruitment | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|