திருச்சி, அகஸ்ட், 8 - காவிரி, வெள்ளிடத்தில் அதிக அளவில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்துள்ளது.எனவே மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என காவிரி நீர் பயன்படுத்துவோர் சார்பில் மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் 5 ஆண்டுகளுக்கு மேல் செயல் படும் மணல் குவாரிகளை மூடுமாறு உத்தரவிட்டார்.
|