ஸ்ரீபெரும்புதூர், ஆகஸ்ட் 7 : ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பள்ளி வேன் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். ஓட்டுனர் மது அருந்தி விட்டு வேனை ஒட்டியது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த மாணவர்கள் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.
"பள்ளிக் குழந்தைகள் உள்ளே" என்று பள்ளி வாகனத்தின் வெளியே எழுதிய நிலை மாறி, ஓட்டுனருக்கு தெரியும் படி எழுத வேண்டிய நிலை வரும் போல . . .
|