தூத்துக்குடி, ஆகஸ்ட் 9: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட பழுதால் மின்உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. சுமார் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்ட்டு வந்த தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இப்போது 840 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி, ஆகஸ்ட் 9: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட பழுதால் மின்உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. சுமார் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்ட்டு வந்த தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இப்போது 840 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
|