LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பள்ளி வாகனங்களுக்கான விதிமுறைகளை நெறிபடுத்த அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம்

 

சென்னை, அகஸ்ட் 10 : பள்ளி வாகன விதிமுறைகளை ஒழுங்குபடுத்த உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு மேலும் இரண்டு வார காலம் அவகாசம் அளித்துள்ளது.கடந்த மாதம் சரியான பராமரிப்பு இல்லாத பேருந்தால் ஸ்ருதி என்ற மாணவி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தானாகவே முன் வந்து வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கு ஜூலை 27-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பள்ளி வாகனங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக தமிழக அரசு புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் இரண்டு வார காலத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீதகிருஷ்ணன், வரைவு விதிமுறைகளை தாக்கல் செய்ய அரசுக்கு மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என்று வேண்டினார். எனவே தமிழக அரசுக்கு மேலும் இரண்டு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது.

சென்னை, அகஸ்ட் 10 : பள்ளி வாகன விதிமுறைகளை ஒழுங்குபடுத்த உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு மேலும் இரண்டு வார காலம் அவகாசம் அளித்துள்ளது.கடந்த மாதம் சரியான பராமரிப்பு இல்லாத பேருந்தால் ஸ்ருதி என்ற மாணவி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தானாகவே முன் வந்து வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கு ஜூலை 27-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பள்ளி வாகனங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக தமிழக அரசு புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் இரண்டு வார காலத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீதகிருஷ்ணன், வரைவு விதிமுறைகளை தாக்கல் செய்ய அரசுக்கு மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என்று வேண்டினார். எனவே தமிழக அரசுக்கு மேலும் இரண்டு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது.

by Swathi   on 11 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.