|
||||||||
தமிழர் வரலாறு - தஞ்சை கோ.கண்ணன் |
||||||||
அன்புத் தமிழுறவுகளே !
தாய்லாந்து நாட்டில் வாழும் தமிழ் ! இன்றும் தேவாரமும் , திருவெம்பாவையும் மார்கழித் திங்களில் காலை 4 - மணிக்கு தாய்லாந்து மக்கள் பேரரசகுரு வாமன தேவ முனிகள் முன்னிலையில் பேரூஞ்சல் விழாவில் ஓதப்படுகிறது.
தாய்லாந்து மாமன்னர் முடிசூட்டு விழாவில் தோடுடயசெவியன் .......... பாடப்படுகிறது !
சீன நாடு உள்ளிட்ட , தென்கிழக்காசிய நாடுகளான , சிங்கபூர் , மலேசியா , சாவகம்(Java), சுமத்ரா, (இந்தோனீசியா),கம்போடியா, வியத்நாம், கொரியா, ஆகிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு, வரலாறு, மொழி, இன்றும் கூட பின்னிப் பிணைந்து கிடக்கிறது.
தமிழர்களாகிய நாம் உறவுப் பாலம் அமைக்க வேண்டாவா ?
மேற்குலகை நோக்கி மட்டும் ஓடலாமா ?
நம் பண்பாடு இன்றும் விளங்கும் இந்த நாடுகளுடன் உறவாட வேண்டாவா ?
இதற்கு அரசு உதவி எதற்கு ? ஒன்றிணைவோம்! உறவுப் பாலம் அமைப்போம்
சிந்திக்க அழைக்கிறேன் ! தமிழ் நெஞ்சங்களே ! நம் பேரக்குழந்தைகட்கு நம் தொல் வரலாற்றை சொல்லுவோமே !
நம் பிள்ளைகட்குக் கூட சொல்லலாமே ! தவறில்லையே !
தன் வரலாறு அறியா இனம் அழிவது உறுதி என்று ஓர் அறிஞர் கூறினார் !
சிந்திக்க வேண்டாமா ? நாம் காரணி ஆகலாமா ? இனம் அழியின் பெரும் சாபத்திற்கு அல்லவா ஆளாவோம் !
"சிந்தியுங்கள் !" என்றுமட்டும் சொல்வேன் !
தஞ்சை கோ.கண்ணன்
அன்புத் தமிழுறவுகளே ! தாய்லாந்து நாட்டில் வாழும் தமிழ் ! இன்றும் தேவாரமும் , திருவெம்பாவையும் மார்கழித் திங்களில் காலை 4 - மணிக்கு தாய்லாந்து மக்கள் பேரரசகுரு வாமன தேவ முனிகள் முன்னிலையில் பேரூஞ்சல் விழாவில் ஓதப்படுகிறது. தாய்லாந்து மாமன்னர் முடிசூட்டு விழாவில் தோடுடயசெவியன் .......... பாடப்படுகிறது !
சீன நாடு உள்ளிட்ட , தென்கிழக்காசிய நாடுகளான , சிங்கபூர் , மலேசியா , சாவகம்(Java), சுமத்ரா, (இந்தோனீசியா),கம்போடியா, வியத்நாம், கொரியா, ஆகிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு, வரலாறு, மொழி, இன்றும் கூட பின்னிப் பிணைந்து கிடக்கிறது.
தமிழர்களாகிய நாம் உறவுப் பாலம் அமைக்க வேண்டாவா ?
மேற்குலகை நோக்கி மட்டும் ஓடலாமா ? நம் பண்பாடு இன்றும் விளங்கும் இந்த நாடுகளுடன் உறவாட வேண்டாவா ? இதற்கு அரசு உதவி எதற்கு ? ஒன்றிணைவோம்! உறவுப் பாலம் அமைப்போம் சிந்திக்க அழைக்கிறேன் ! தமிழ் நெஞ்சங்களே ! நம் பேரக்குழந்தைகட்கு நம் தொல் வரலாற்றை சொல்லுவோமே ! நம் பிள்ளைகட்குக் கூட சொல்லலாமே ! தவறில்லையே !
தன் வரலாறு அறியா இனம் அழிவது உறுதி என்று ஓர் அறிஞர் கூறினார் ! சிந்திக்க வேண்டாமா ? நாம் காரணி ஆகலாமா ? இனம் அழியின் பெரும் சாபத்திற்கு அல்லவா ஆளாவோம் ! "சிந்தியுங்கள் !" என்றுமட்டும் சொல்வேன் ! தஞ்சை கோ.கண்ணன்
|
||||||||
by Swathi on 13 Apr 2013 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|